இந்திய விவசாயத் தொழிலாளர்

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி.அரசூர் கிராமத்தில் உள்ள தட்சன் தெரு பாசன வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் குமராட்சி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே தலைவர் செல்வகாந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது